July 19, 2010

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...!!



மாஷா அல்லாஹ். அல்லாஹு சுபஹானஹுவத ஆலா இந்த சகோதரிக்கும் இன்னும் இது போல தெளிவாக சிந்தித்து மார்க்கத்தை அழகாக பின்பற்றும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும் இரு உலகின் நன்மைகளையும் வாரி வழங்கி, அவர்களின் தவறுகளை மன்னித்தருள்வானாக. ஆமீன்.

4 comments:

  1. தாயின் சிறந்த கல்வி

    ReplyDelete
  2. உலகம் அசிங்கமான கோலத்துக்கு கொண்டு போகும் (( அரை குறை ஆடை )) நேரத்திலும் . ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் இவர்களுக்கு இறைவன் ஜன்னத்தை கொடுக்க துவா செய்கிறேன்..

    ReplyDelete
  3. என்ன கொடுமை இது என தடையை எண்ணி வருத்தமும். எந்த நிலையிலும் தக்வா செய்ய ஆசைப்படும் நெஞ்சங்களுக்கு இறைவனே இப்படி பலவிதங்களில் வழிகாட்டுகின்றான் என்பதில் மகிழ்வும், அந்த சகோதரியின் பொருட்டால் இறைவா என் பாவங்களை மன்னித்து விடு என துவாவும் வந்தது.

    ReplyDelete
  4. @குரு அண்ணா
    @ஜெய்லானி பாய்
    @நீடுர் அலி பாய்
    @நூருல் அமீன் பாய்,

    நன்றி நன்றி நன்றி. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். மீண்டும் மீண்டும் வருக. :)

    ReplyDelete