June 04, 2010

நஸீஹா Man

நஸீஹா Man.
இது நான் மிக விரும்பி பார்க்க ஆரம்பித்த காமிக்ஸில் ஒன்று. ஆனால், வல்ல இறைவன் அதை ஆக்கபூர்வமாக கொண்டு வந்தவரின் வாழ்க்கையில் வேறு முடிவு நாடியிருந்தான். காமிக்ஸை பார்த்து மகிழுங்கள்.


காமிக்ஸின் கதை, அதை ஆரம்பித்தவரின் கதை பற்றி அறிய, இங்கே சொடுக்குங்கள். நன்றி.


3 comments:

  1. முதல்ல படிச்சிட்டு வரேன்...!!

    ReplyDelete
  2. நடப்பது எதுவும் நம் கையில் இல்லையே!!!

    ReplyDelete
  3. @ ஜெய்லானி பாய்,
    ஆம். நடப்பது எதுவும் நம் கையில் இல்லைதான். ஆனால் அல்லாஹ் இப்படி ஓர் நோயைக் கொண்டு வாழ்ந்த அந்த சகோதரர்க்கு தந்த மன முதிர்ச்சியும், தைரியமும், இஸ்லாமிய ஞானமும், சுப்ஹானல்லாஹ் இன்னமும் வியக்க வைக்கின்ற ஒரு விஷயம். உங்களின் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete