என்னாங்கப்பூ.... இந்த வயசிலேயே வலைப்பூவா என நீங்கள் கேட்பது புரியுது சகோஸ்.... ஆனால் இது நம்மை மாதிரி மொக்கை வலைப்பூ இல்லை... ஹ ஹா.... ஒமரின் கதைகள், கவிதைகள் எனப் பலதையும் பதிவேற்றி வைக்க ஓரிடம்.
போன வருடம் ஒமர் ஒரு கதை எழுதி, அதனை ராபின் ஏஜ் பத்திரிக்கைக்கும் அனுப்பி, அது பதிவானது. அதைப் பற்றி இங்கே எழுத மறந்து விட்டேன். ஆனால் முகநூலில் எழுதியிருந்தேன். அதன் பின் இப்போது வலைப்பூவில் எழுதுவது அவனுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது, மகிழ்வையும். எனவே ஆரம்பித்து தந்தாயிற்று.
Omar's Stories link -- > https://omarstories.wordpress.com/
நேரம் இருப்பின் ஒரு எட்டு இங்கேயும் விசிட் செய்து வையுங்கள் சகோஸ்.... மிக்க நன்றி :) :) :)
போன வருடம் ஒமர் ஒரு கதை எழுதி, அதனை ராபின் ஏஜ் பத்திரிக்கைக்கும் அனுப்பி, அது பதிவானது. அதைப் பற்றி இங்கே எழுத மறந்து விட்டேன். ஆனால் முகநூலில் எழுதியிருந்தேன். அதன் பின் இப்போது வலைப்பூவில் எழுதுவது அவனுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது, மகிழ்வையும். எனவே ஆரம்பித்து தந்தாயிற்று.
Omar's Stories link -- > https://omarstories.wordpress.com/
நேரம் இருப்பின் ஒரு எட்டு இங்கேயும் விசிட் செய்து வையுங்கள் சகோஸ்.... மிக்க நன்றி :) :) :)
No comments:
Post a Comment