September 07, 2015

மீண்டும் நாங்கள்..... :) :)

சகோஸ்....

எல்லோரும் நலமா???

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கல்வியை ஆரம்பித்துள்ளேன். ஜுஜ்ஜுவுடன் தான் :) :)

அவர் மூன்றாம் வகுப்பில் படித்து வந்தார். பின் இப்போது என்னுடன் வீட்டிலேயே கல்வி கற்பதற்காக ஓடோடி வந்து விட்டார். அவருக்கு பின்னுள்ள இருவரும் சென்னையில் ஒரு பிரபல மாண்டெஸ்ஸரியில் படிக்கின்றார்கள். இவரும் அதில்தான் படித்துக்கொண்டிருந்தார். எனினும் இவரின் விருப்பம் என்னிடம் பயில்வதில்தான் அதிகம். எனவே மீண்டும் இனிதே ஆரம்பம். அவ்வப்போது இங்கேயும் எங்கள் நாட்கள் எப்படி செல்கின்றன எனப் பதிந்து வைக்கின்றேன்.


இன் ஷா அல்லாஹ். :) :)

No comments:

Post a Comment